நாம் சிறுவர்களாக இருக்கும் போது சவர்கார நுரையில் நீர் குமிழிகள் விட்டு விளையாடி இருப்போம். ஆனால் இங்கு ஒருத்தர் சவர்கார நுரையினை வைத்து பல வித்தைகள் காட்டுகின்றார் பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது. ஒரு நீர் குமிழுக்குள் பல குமிழ்கள் என நீளுகின்றது இவரின் மந்திர ஐாலம் நீங்கள் பாருங்கள் ரசியுங்கள்.
பெற்றி என்கிற பெயருடைய இந்நாய்க்கு கரபந்தாட்டம் விளையாட்டின் மீது அதீத ஈடுபாடு. உலகிலேயே மிகவும் சிறப்பாக கரபந்தாட்டம் விளையாடக் கூடிய நாய் இதுவாகத் இருக்க வேண்டும். மனிதர்களை காட்டிலும் கச்சிதமாக விளையாடுகின்றது என்று சொல்லலாம்.
நாம் பலவிதமான விசித்திரம் நிறைந்த செய்திகளை வெளிட்டுள்ளோம். அதிலும் விதம் விதமான பாம்பின் செய்திகள் பிரசுரித்திருந்தோம். அந்தவகையில் இன்றும் ஒரு வித்தியசமான காணொளியுடன் நாம்...
பொதுவாக பாம்பு என்றால் படையும் நடங்கும் என எல்லோருக்கும் தெரியும். ஒரு தலை பாம்புபிற்கே படை நடுங்கும்மென்றால் இரு தலையுடன் வந்தால் நிலை என்னவாகும்.
இதுவும் இரு தலைகள் கொண்ட பாம்பின் செய்தியாகும். இக் காணொளியை பாருங்கள் எல்லாம் புரியும்.
இயந்திரமயமாகி விட்ட இவ்வுலகில் யாவரும் பரபரப்பாக இயக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். இதனால் வேலை பளு அதிகரித்து மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். மகிழ்ச்சி என்பது அவர்கள் வாழ்வில்அற்று போகின்றது. இக்குறையினை தீர்க்கும் ஒரே ஒரு மருத்தாக நகைச்சுவையே உள்ளது.
அந்த வகையில் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள். எம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிரிப்போடு வாழுவோமாயின் நோய் என்பது என்மை அண்டாது.
தினம் தினம் வேலை என அலைத்து களைத்து போய் இருக்கும் உங்களுக்கு
காணொளியை பாருங்கள் வாய் விட்டு சிரியுங்கள் நோய் இன்றி வாழுங்கள்!
நாம் எல்லோரும் சண்டை என்றால் மிகவும் பிடித்தமானதொன்றாக ரசிப்போம். தண்ணீர் பிடிக்கும் இடத்தில் தொடங்கி பாராளுமன்றம் வரையிலும் இந்த சண்டை தொடர்கின்றது. மனிதர்களின் சண்டையினை ரசிக்கும் எமக்கு மிருகங்கள் சண்டை போட்டால் எவ்வாறு இருக்கும்?
காட்டில் வாழும் மிருகங்கள் ஒன்றை ஒன்று அடித்து சாப்பிடும் இயல்பினை கொண்டவை. அந்த மிருகங்களுங்கிடையில் இடைபெற்ற சுவாரஸ்யம் நிறைந்த சண்டைகளின் தொகுப்பினை நாம் தருகிறோம்
இவ் சுவாரஸ்யம் நிறைந்த காட்சியை காண காணொளியை பாருங்கள்..
Gags சிரிப்பு நிகழ்ச்சியில் மிரட்டும் தலை...! (வீடியோ இணைப்பு) |
பெண் ஒருவர் பொம்மை ஒன்றுடன் வீதியால் வருகின்றார் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தமையுடன் பொம்மையின் தலையை தவற விடுகின்றார் காண்பவர்கள் தலையை அப்புறப்படுத்தி விடுகின்றனர். |
மிகவும் ஆபத்தான 10 விலக்கினம் (வீடியோ இணைப்பு) |
மனிதன் பிறக்கும் போதே இறக்கும் திகதியோடு தான் பூமியை பார்க்கிறான். விலங்குகளினால் மனிதன் இறப்பதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் ஆனால் பார்த்ததுண்டாக பாருங்கள். இது பார்வைக்கு மட்டுமின்றி வாசகர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். |
video update 08.08.2011
சுறாமீனை வேட்டையாடிய Octopus(வீடியோ இணைப்பு)
06.08.2011 new videos
புலிக்குட்டிக்கு பால் கொடுக்கும் சிம்பன்சிக் குரங்கு!
வியக்கவைக்கும் காணொளிகள்.29.07.2011
24.07.2011 இன் காணொளிகள்.
உலகின் சிறிய வகை குரங்கினம்!என்ன சின்னனாக இருக்கு என்று பாருங்க!
இவருடைய முதலாவது பிறந்த நாள் நீராட்டல்!