05.07.2011 இன்றைய முக்கிய செய்திகள்
உலகம்
உலகம்
*ஆஸ்திரியாவை ஆட்சி செய்த கடைசி பேரரசரின் மூத்த வாரிசு 98 வயதில் மரணமடைந்தார்.
இலங்கை
*போதிய காற்றோட்டமில்லாத அறையொன்றில் 11 மணித்தியாலங்கள் தவிக்க வேண்டிய நிர்பந்தம் பிரபல பொலிவூட் நடிகை செலீனா ஜேட்லிக்கு .
*15 வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு ஈடுபடுத்திய சந்தேக நபருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தினால் பிடியாணை.
*பெட்னா விழாவில் பிரதமர் ருத்ரகுமாரன், மற்றும் ராதிகா சிற்சபைஈசன் ஆற்றிய உரை.
*இலங்கை ராணுவத்தினர் செய்த மிக மோசமான மனித உரிமை மீறல்கள்.
*காவல்துறையினருக்கு போதியளவு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
இந்தியா.
*கடந்த திமுக ஆட்சியில் உற்பத்தித் துறையில் முதலீடுகளை ஈர்க்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை: ஜெயலலிதா.
*சிறுவன் தில்ஷனை சுட்டுக் கொன்றவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல்.
*ராகுல் காந்தி இன்று உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பட்டா பர்சௌல் கிராமத்தில் இருந்து பாத யாத்தி
*தலைமை நீதிபதி பி.டி.தினகரனுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.
*லஞ்சம் கொடுக்க மறுத்த ஏழை கர்ப்பிணி சாலையோர நடை பாதையிலேயே, குழந்தையை பெற்றெடுத்தார்.
*ராசி பலன்
*
மேலும் பலன்கள் உள்ளே
எமது காணோளிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக