திங்கள், 25 ஜூலை, 2011

25.07.2011 இன் முன்னணி செய்திகள்.

25.07.2011 news.


இந்தியாவில் உள்ள வடபழனி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை நிகழ்வு!


யாழ்ப்பாணம் சென்ற இரண்டு நெதர்லாந்துச் செய்தியாளர்கள் அச்சுறுத்தல்.

.

செய்தி சேகரிப்பதற்காக யாழ்ப்பாணம் சென்ற இரண்டு நெதர்லாந்துச் செய்தியாளர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து அச்சுறுத்தல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டதுடன், அவர்களுடைய உடைமைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.


வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுததாரிகளே இவர்கள் மீதான தாக்குலை நடத்தியுள்ளார்கள்.


உலகளாவிய நெதர்லாந்து வானொலியின் (Radio Netherlands Worldwide) செய்தியாளர்களான ஒலிவியா மற்றும் பிலிப்ஸ் ஆகியோரே யாழ்ப்பாணத்தில் இவ்விதம் நெருக்கடிகளை எதிர்கொண்டதாக இலங்கையில் உரிமைகளுக்கான அமைப்பு (Net working for rights in Sri Lanka) என்ற புலம்பெயர்ந்த ஊடகவியலாளர்களின் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த இரு பத்திரிகையாளர்கள் உளவு பார்ப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதுடன், பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். அதன்பின்னர் நள்ளிரவில் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்த சுமார் பத்து பொலிஸார் இவர்களை மீண்டும் விசாரணைக்குள்ளாக்கியதுடன், உடனடியாக யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


மறுநாள் காலையில் அவர்கள் வழமையான............மேலும்.


இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்!


இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண் என்ற பெருமையை 18 வயதான ஜெஸிக்கா பார்டோ பெற்றுள்ளார். இங்கிலாந்தின் மிக உயரமான கால்பந்தாட்ட வீரரான பீட்டர் குரோச்சை விட இவர் உயரமானவர். ஜெஸிக்கா 6 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவர்.


இவரது கவலை என்னவென்றால் தனது உயரத்திற்கு ஏற்ற ஆடை வாங்க முடியாதுள்ளதாம். மற்றும் தனக்க விருப்பமான காலணியை அணிய முடியாதுள்ளதாம். இவருடைய காலணியின் அளவு 11 அடியாகும். எனவே இணையம் மூலம் தனக்கென பிரத்தியேகமாக காலணியை.......மேலும்.

.
என்னை நிர்வாணமாக நடிக்க சொன்னால் கூட கண்டிப்பாக நடித்திருப்பேன்:விஷால்.

அவன் இவன்" படத்தில் பாலா, என்னை நிர்வாணமாக நடிக்க சொன்னால் கூட கண்டிப்பாக நடித்திருப்பேன் என்று கூறுகிறார் நடி‌கர் விஷால். "அவன் இவன்" படத்திற்கு பிறகு விஷாலின் ரேஞ்ச் எங்கோ போய்விட்டது. பலரும் இவரது நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கும் என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி "அவன் இவன்" படத்தில் மாறு கண்ணாக நடித்ததற்காக இதனை, கின்னஸ் சாதனையாக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.

.

தற்போது பிரபுதேவாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் விஷால் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய விஷால், பாலா சார் படத்தில் நடிச்சது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. மீண்டும் அவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். ஆனால்......................மேலும்.


கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com