25.07.2011 news.
யாழ்ப்பாணம் சென்ற இரண்டு நெதர்லாந்துச் செய்தியாளர்கள் அச்சுறுத்தல்.
.
செய்தி சேகரிப்பதற்காக யாழ்ப்பாணம் சென்ற இரண்டு நெதர்லாந்துச் செய்தியாளர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து அச்சுறுத்தல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டதுடன், அவர்களுடைய உடைமைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண் என்ற பெருமையை 18 வயதான ஜெஸிக்கா பார்டோ பெற்றுள்ளார். இங்கிலாந்தின் மிக உயரமான கால்பந்தாட்ட வீரரான பீட்டர் குரோச்சை விட இவர் உயரமானவர். ஜெஸிக்கா 6 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவர்.
என்னை நிர்வாணமாக நடிக்க சொன்னால் கூட கண்டிப்பாக நடித்திருப்பேன்:விஷால்.அவன் இவன்" படத்தில் பாலா, என்னை நிர்வாணமாக நடிக்க சொன்னால் கூட கண்டிப்பாக நடித்திருப்பேன் என்று கூறுகிறார் நடிகர் விஷால். "அவன் இவன்" படத்திற்கு பிறகு விஷாலின் ரேஞ்ச் எங்கோ போய்விட்டது. பலரும் இவரது நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கும் என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி "அவன் இவன்" படத்தில் மாறு கண்ணாக நடித்ததற்காக இதனை, கின்னஸ் சாதனையாக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.
.
தற்போது பிரபுதேவாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் விஷால் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய விஷால், பாலா சார் படத்தில் நடிச்சது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. மீண்டும் அவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். ஆனால்......................மேலும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக