22.07.2011.news
உலகம்
அந்த பேரூந்தின் நாற்புறமும் பிரித்தானியக் கொடியும், அதனோடு பிரித்தானியப் போர்வீரர்களை நினைவுகூரும் நாளில் அணியும் "பொப்பி" மலரும் பொறிக்கப்பட்டிருந்தது.
அதே போல் அதற்கு அருகில்......மேலும்.
உள்ளுராட்சி தேர்தல் பரப்புரைகள் நடைபெற்றுவந்த பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்சியில் அங்கம் வகிக்கும் ஈ.பி.டி.பியினர் அப்பிரதேசத்தில் உள்ளுராட்சி சபையில் போட்டியிடும் த.தே.கூட்மைப்பு வேட்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இராணுவத்தோடு சேர்ந்து கொண்டு பல்வேறு அச்சுறுத்தல்களையும் இடையுறுகளையும் விளைவித்துள்ளனர்.
அதனடிப்படையில் பளை நகரத்தில் அமைந்துள்ள அறிவொளி கல்வி நிலையத்தை அரசசாங்கத்தோடு சேர்ந்து இயங்கும் குழுவினர் எரித்து சாம்பலாக்கியுள்ளனர்.
பளை பிரதேச மாணவர்களின்கல்வியில் பெரும் உறுதுணையாய் இருந்த இக்கல்வி நிலையம் எரித்துநாசமாக்கப்பட்டது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக்கல்வி நிலையத்தின் இயக்குநர் யுhழ் பல்கலைக்கழக......மேலும்.
ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்சவினால் விலைகொடுத்து வாங்கப்பட்ட கூட்டமைப்பு வேட்பாளர்.உள்ளுராட்சி தேர்தல் பரப்புரைகள் நடைபெற்றுவந்த பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்சியில் அங்கம் வகிக்கும் ஈ.பி.டி.பியினர் அப்பிரதேசத்தில் உள்ளுராட்சி சபையில் போட்டியிடும் த.தே.கூட்மைப்பு வேட்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இராணுவத்தோடு சேர்ந்து கொண்டு பல்வேறு அச்சுறுத்தல்களையும் இடையுறுகளையும் விளைவித்துள்ளனர்.
அதனடிப்படையில் பளை நகரத்தில் அமைந்துள்ள அறிவொளி கல்வி நிலையத்தை அரசசாங்கத்தோடு சேர்ந்து இயங்கும் குழுவினர் எரித்து சாம்பலாக்கியுள்ளனர்.
பளை பிரதேச மாணவர்களின்கல்வியில் பெரும் உறுதுணையாய் இருந்த இக்கல்வி நிலையம் எரித்துநாசமாக்கப்பட்டது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக்கல்வி நிலையத்தின் இயக்குநர் யுhழ் பல்கலைக்கழக......மேலும்.
ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்சவினால் விலைகொடுத்து வாங்கப்பட்ட கூட்டமைப்பு வேட்பாளரின் படத்தினையும் விபரத்தினையும் அரச ஊடகம் இன்று வெளியிட்டிருக்கின்றது.
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடும் எம். சுப்பையா என்பவரே தம்முடன் இணைந்து கொண்டதாக அரச ஊடகம் செய்தி .........மேலும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி வேட்பாளர்களைப் பணம் கொடுத்து வாங்க அரச தரப்பு முயற்சிக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.
யாழ். நல்லூர் வீதி கைலாசப்பிள்ளை கோயில் வடக்கு வீதியிலுள்ள காணியொன்றில் வெட்டுக்காயங்கள் மற்றும் அடி காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
மவுன்ட் கார்மேல் வீதி, குருநகரைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தந்தையான சில்வெஸ்ரர் ஜேசுதாசன் என்ற 68 வயது முதிய.......மேலும்.
இந்தியாஹிலாரி-ஜெயலலிதா சந்திப்பு ஈழத்தமிழருக்கு விடிவு கிட்டுமா?
பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்கச் சென்ற ஜெயலலிதாவுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு... திட்டக்குழுக் கூட்டத்துக்குச் சென்ற ஜெயலலிதாவை அதன் துணைத்தலைவர் வாசலில் வந்து வரவேற்றது... இது எல்லாம் எனக்கும்தான் நடந்துச்சு’ என்று பொங்கினார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

ஆனால், அமெரிக்காவில் இருந்து வந்து ஹிலாரி கிளிண்டனும் இப்படி வெறுப்பேற்றுவார் என்று கருணாநிதி நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று உற்சாகத்தில் கூறுகிறார்கள் அ.தி.மு.க..வினர். மாநில முதல்வர் ஒருவரை ஹிலாரி சந்திப்பது இதுதான் முதல்முறை.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க..........மேலும்.
யாழ். நல்லூர் வீதி கைலாசப்பிள்ளை கோயில் வடக்கு வீதியிலுள்ள காணியொன்றில் வெட்டுக்காயங்கள் மற்றும் அடி காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
மவுன்ட் கார்மேல் வீதி, குருநகரைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தந்தையான சில்வெஸ்ரர் ஜேசுதாசன் என்ற 68 வயது முதிய.......மேலும்.
ஹிலாரி-ஜெயலலிதா சந்திப்பு ஈழத்தமிழருக்கு விடிவு கிட்டுமா?
பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்கச் சென்ற ஜெயலலிதாவுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு... திட்டக்குழுக் கூட்டத்துக்குச் சென்ற ஜெயலலிதாவை அதன் துணைத்தலைவர் வாசலில் வந்து வரவேற்றது... இது எல்லாம் எனக்கும்தான் நடந்துச்சு’ என்று பொங்கினார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.
ஆனால், அமெரிக்காவில் இருந்து வந்து ஹிலாரி கிளிண்டனும் இப்படி வெறுப்பேற்றுவார் என்று கருணாநிதி நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று உற்சாகத்தில் கூறுகிறார்கள் அ.தி.மு.க..வினர். மாநில முதல்வர் ஒருவரை ஹிலாரி சந்திப்பது இதுதான் முதல்முறை.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க..........மேலும்.
இலங்கை அணியின் கேப்டனாக தில்ஷன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் கேப்டனாக தில்ஷன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த மாதம் இலங்கை சுற்றுப்பயணம் செய்யவுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு "டுவென்டி-20', ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரண்டு "டுவென்டி-20' போட்டிகள் அடுத்த மாதம் 6, 8ம் தேதிகளில் நடக்கிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் ஆக. 10ம் தேதி நடக்கிறது. "டுவென்டி-20' மற்றும் ஒருநாள் தொடருக்கான 20 பேர் கொண்ட வீரர்களை, இலங்கை கிரிக்கெட் போர்டு நேற்று அறிவித்தது.
சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடருக்கு பின், இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சங்ககரா விலகினார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு தில்ஷன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இலங்கை அணி பெரிய...............மேலும்.









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக