இலங்கை
தற்போதைய செய்தி!
இராணுவத்தின் அட்டுழியம் மல்லாவி பிரதேசம் பதட்டநிலையில்.

மால்லாவியில் மின்னல் நாயகன் ஸ்ரீ ரங்கவின் கட்சியான பிரஜைகள் முன்னணிகளின் தொண்டர்கள் தேர்தல் பிரச்சார நாள் முடிவடைந்து தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் ரங்காவின் தொண்டர்களுக்கும்
போலீஸ்க்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது இதனால் மால்லாவி பிரதேசம் தொடர்ந்து பதட்டத்தில் இருக்கிறது.
இதே நேரத்தில் மல்லாவி பிரச்த்தில் EPDP தொண்டர்களும் தேர்தல் விதிமுறைகளை மீறி வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இது தொடர்பாக தேர்தல் ஆணையமும் போலீஸ் இதுவரை எந்த
நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா.

கிளிநொச்சியில் நடைபெறவிருந்த தேர்தல் பரப்புரை நிகழ்வில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்ட தென்னிந்தியப் பாடகர் மனோவும் சக பாடக, பாடகிகளும் இலங்கைக்கான தமது பயணத்தினை இடைநிறுத்தி கொழும்பில் இருந்து தாயகம் திரும்பியிருக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச பங்குகொள்ளவிருந்த இசை நிகழ்ச்சியில் மனோ, சுசித்திரா, கிரிஷ் ஆகிய பாடகர்கள் பங்குகொள்ளவுள்ளதால் அனைவரையும் நிகழ்ச்சியில் பங்குகொள்ளுமாறு யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும்..........மேலும்.

அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று சென்னை வந்தார்.டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு அவர் சென்னை வந்தார்.
சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இன்று ஹிலாரி கிளிண்டன் சந்தித்து பேசினார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது இலங்கை பிரச்சினை, தமிழ்நாட்டில் அமெரிக்க தொழில் முதலீடு பற்றி பேச்சு நடந்தது. இந்த சந்திப்பு சுமூகமாகவும், நல்லெண்ண அடிப்படையிலும், பரஸ்பர மரியாதையுடனும் இருந்தது. எதிர்காலத்தில் இதுபோன்ற பல்வேறு கலந்து உரையாடல்களுக்கு வாய்ப்பு இருக்கும் என்று ஹிலாரி நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், அவர் பேசும்போது, முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமெரிக்காவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அவரது வருகை, தமிழ்நாட்டின் மிகப்பெரிய சாதனைகளை அமெரிக்கர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும் என்று ஹிலாரி கிளிண்டன் கூறினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா - ஹிலாரி கிளிண்டன் சந்திப்பு
இலங்கையின் அரசியல், பொருளாதார நடவடிக்கைகளில் தமிழ் மக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருப்பதுடன், அவர்களுக்கு சம அரசியல் உரிமை வழங்கப்பட வேண்டுமென ஹிலாரி கிளிண்டன்.....மேலும்.

வடக்கில் துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தபபட வேண்டுமென அமெரிக்கா ராஜங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கில் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.
30 ஆண்டுகளாக புலிகளின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட
.......மேலும்
கம்போடியா எல்லையில் சிவன் கோவிலைச் சுற்றி ராணுவத்திர்: வாபஸ் பெற போதிய அவகாசம் வேண்டும்.

தாய்லாந்து, கம்போடியா எல்லையில் சிவன் கோவிலைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரை, வாபஸ் பெற போதிய அவகாசம் வேண்டும்; புதிய அரசு பதவியேற்க வேண்டும்' என்று தாய்லாந்து பிரதமர் அபிசிட் வெஜ்ஜாஜிவா கூறியுள்ளார்.

தாய்லாந்து, கம்போடியா எல்லையில், 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் உலக புராதனச் சின்னமாக, 2008ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இக்கோவிலை தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் உரிமை கொண்டாடின. கோவிலுக்குள்........மேலும்
விரைவில் திறக்கப்படவிருக்கும் கொட்டாவ - காலி அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு ஒரு தடவைக்கு 300 ரூபா கட்டணம் அறிவிடப்படும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார். இதற்கான..... கட்டணங்களை அறவிடுவதற்கான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு, கொட்டாவ முதல் காலி.....மேலும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக