வியாழன், 14 ஜூலை, 2011

14.07.2011 இன் செய்திகள்

ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.

சிறுநீரக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற நடிகர் ரஜினிகாந்த்,நேற்று இரவு சென்னை திரும்பினார். நடிகர் ரஜினிகாந்த், உடல்நிலை கோளாறு காரணமாக சென்னை, போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

ஜனிகாந்த் சென்னை வருகையின் போது மக்களின் வரவேற்பு!

இந்நிலையில், ரஜினிகாந்திற்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து, நிபுணர் குழுவினர் அவரை சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு, கடந்த மே மாதம் 27ம் தேதி அழைத்துச் சென்றனர். அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்த நடிகர் ரஜினிகாந்த், உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று சென்னை திரும்பினார்.

நேற்று இரவு 10.10 மணிக்கு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை...மேலும்







மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு!



மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வெடித்தது. இதே போல், ஜாவேரி பஜார் பகுதியில் 2வது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மூன்றாவது குண்டுவெடிப்பு தெற்கு மும்பையில் உள்ள ஓபரா ஹவுஸ் அருகே நடந்துள்ளது...விரிவான படங்களுடன்உள்ளே

மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்: மீண்டும் 26/11?

இந்த குண்டுவெடிப்புகளில், 10 பேர் பலியானதாகவும், 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. 1993ம் ஆண்டு, இதே ஜாவேரி பஜாரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது. நகரில் தொடர்குண்டுவெடிப்புகள் நடத்ததப்பட இருப்பதாக போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு மர்ம அழைப்பு வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு.....

மேலும் காணோளிகள் விரிவான செய்தி உள்ளே

சங்கிலியனுக்கு முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த சிலை யாழ். மாநகர சபையால் இடித்து அகற்றப்படுகின்றது

.


யாழ்ப்பாணத்தில் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த சிலை யாழ். மாநகர சபையால் இடித்து அகற்றப்படுகின்றது. சிலையைச் சுற்றி நேற்றுமுன்தினம் மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டதாகவும், பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புக்கள் கிளம்பலாம் என்பதால் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை முன்னர் வாளை உயர்த்தியவாறு வீரத்துடன் காணப்பட்ட சங்கிலியன் சிலையின் உயர்த்திய கையை இராணுவத்தினர் அடித்து நொறுக்கியிருந்தனர். அதன் பின்னர் வாளை கீழே


திருடனுக்கு ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது(திருடபோனவருக்கு என்ன நிலை என்று பாருங்க!)


திருடனுக்கு தேள் கொட்டியதுபோல என்றொரு பழமொழி உண்டு. ஆனால், ரஷ்யாவை சேர்ந்த ஒரு திருடனுக்கு ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது. திருடப் போன இடத்தில் இளம்பெண்ணிடம் 3 நாட்கள் செக்ஸ் அடிமையாகி பிரமை பிடித்து போலீசுக்கு போய் நிற்கிறார் அவர்.

ரஷ்யாவை சேர்ந்தவர் விக்டர் ஜாசிஸ்கி. வயது 32. கடந்த வாரத்தில் காசு இல்லாமல் கையை கடிக்கவே மெஷ்சோஸ்க் என்ற இடத்தில் உள்ள ப்யூட்டி பார்லரில் திருட முடிவு செய்தார். உள்ளே நுழைந்து பணப்பெட்டியை தேடினார். அப்போது நடந்த எதிர்பாராத தாக்குதலால் கீழே விழுந்தார்.

அரை மயக்கத்துக்கு போன விக்டர், அதன் பிறகு வேறு மயக்கத்தில் இருந்து மீளாதவராக போலீஸ் நிலையத்தில் இருந்தார். அவரை யாரும் பிடித்துக் கொடுக்காமல், புகார் கொடுக்க தானாகவே போலீஸ் நிலையம் வந்திருந்தார் அவர்.

அங்கு போலீசிடம் அவர் அளித்த புகார் இதுதான்: பார்லருக்குள் நுழைந்ததும் யாரோ பலமாக தாக்க, கீழே சரிந்தேன். கராத்தே....மேலும்


Adam Starr எனும் நபர் புற்றுநோய் காரணமாக தனது ஒரு காலை 2009 ஆம் ஆண்டு இழந்தார். இவர் இழந்தது கால்களை மட்டுந்தான் , நம்பிக்கை மென்மேலும் அதிகரித்தது.

ஜிம்னாசியம்...மேலும்

கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com