


விபத்து ஒன்றின் கொடூர காட்சி.
ஹங்கேரி நாட்டில் புடபெஸ்ட் என்ற நகரத்தில் நிகழ்ந்த கோரமான விபத்து. மோட்டர் வாகனமும் காரும் மோதிக்கொண்டதில் மோட்டர் வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீண்டும் ஒரு போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பிரெஞ்சு மொழி சஞ்சிகைகளில் ஒன்றான ASIES தெரிவித்து உள்ளது. இச்சஞ்சிகை நடப்பு விவகாரங்களை ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கின்றமை வழக்கம்.
இலங்கை தொடர்பாக பிரசுரித்து உள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்றிலேயே புலிகள் மீண்டும் ஒரு போருக்காக ஒரணி சேர்ந்து வருகின்றனர் என்றும் ஐரோப்பிய நாடுகள், கனடா, இந்தியாவின் தமிழ் நாடு மாநிலம் ஆகியவற்றை தளமாக கொண்டு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு...............மேலும்
எஜமானரை மாட்டி விடுகின்றமைக்காக உருக்குக் கம்பிகளை கால்களில் ஏற்றி
எஜமானரை மாட்டி விடுகின்றமைக்காக உருக்குக் கம்பிகளை கால்களில் ஏற்றி இருக்கின்றார் குவைத்தில் சாரதியாக கடமை ஆற்றுகின்ற இலங்கையரான ஆண் ஒருவர்.
ஆயினும் குவைத்துக்கான இலங்கைத் தூதரகம் உண்மையை கண்டுபிடித்து விட்டது.
முறைப்பாடு செய்கின்றமைக்காக இவர் தூதரகத்துக்கு சென்று இருந்தார்.
கால்களில் 14 கம்பிகள் ஏற்றப்பட்டு இருந்தமையை காண்பித்து இருக்கின்றார்.
இருப்பினும் கம்பிகள் ஏற்றப்பட்ட சந்தர்ப்பத்தை..........மேலும்

தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகளுக்கு பேஸ் புக் போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்கள் களம் அமைத்துக் கொடுக்கின்றமையால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டு உள்ளது என குறிப்பிட்டு உள்ளன.
கொழும்பு பரடைஸ் - 2011 போன்ற ஒன்று கூடல்கள் தன்னினச் சேர்க்கையாளர்களால் ஒழுங்கு பண்ணப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
செக்ஸில் ஈடுபட்டனர் என்று ஆதாரம்......மேலும்
இந்தியாவை உசார்ப்படுத்தும் கோட்டபாய !
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ மீதான கொலை முயற்சியில் தொடர்புடைய விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்கள் இருவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக புலனாய்வு வட்டாரங்கள் ஊடகம் ஒன்றிற்கு தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த 2006 ஆம் ஆண்டு, டிசம்பர் முதலாம் திகதி பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ பயணம் செய்த கார் மீது பித்தளைச் சந்தியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலைமேற்கொண்டவர்களில் ஒருவர் கெயார் சிறிலங்கா என்ற உதவி நிறுவனத்தின் கிளிநொச்சிக்குரிய பொறுப்பதிகாரியாகப் பணியாறியவர் என்று புலனாய்வு வட்டாரங்கள் கூறியுள்ளன.
இவர்கள் கெயர் சிறிலங்கா நிறுவனத்தின் வாகனத்தில் வெடிபொருட்களை எடுத்துச் சென்று கொழும்பில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்...........மேலும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு மே மாதத்திலிருந்து தொடர்ச்சியாக 17 மாதங்களுக்கு கண்டங்கள் இருக்கும் என இலங்கையின் பிரசித்தி பெற்ற சோதிடர் ஒருவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மகிந்தருக்கு இந்த கண்டகாலம் அடுத்த வருடம் நவம்பர் மாதம் வரையிலும் தொடரும் என சோதிடர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் அவதானமாக செயற்படும்படியும் சோதிடர் ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும் இக்காலப்பகுதிகளில்...........மேலும்.
யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் இன்று பட்டப் பகலில் இளம் பெண்ணொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார். 28 வயதான சுதாகரன் அகிலா என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி பெண்ணை எரியூட்ட முற்பட்ட போது சந்தேக நபரான என்.சத்தியன் என்பவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தற்போது யாழ். போதனா மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் யாழில் உள்ள பிரபல உணவு..........மேலும்.
உள்ளுராட்சி அதிகாரசபைத் தேர்தல் -2011-ஜீலை23
தேர்தல் அறிக்கை
இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசிய கூட்டமைப்பு)
இலங்கையில் 2010 ஏப்பிரல் திங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிந்து 15திங்கள் நிறைவதற்குள் உள்ளுர் அதிகாரசபைத் தேர்தல் ஒன்றுக்கு இருமுறை முகங்கொடுக்க மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனா.;
குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழ்ந்த மக்கள் “சுனாமிப் பேரலைக்குள் மூழ்கி அந்த அழிவிலிருந்தும் பேரவலத்திலிருந்தும் ஜந்து ஆண்டுகளாகியும் மீட்சி கொள்ளவில்லை. போர் முடிவடைந்து விட்டதாக அரசு அறிவித்த பொழுதிலும் தமிழ்ப் பிரதேச மக்கள் அந்தப் பேரவலத்திலிருந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னும் தங்கள் வாழ்விடங்களில் முழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை; வாழ்வாதாரங்களைத்தானும் மீளக்கட்டியெழுப்ப முடியவில்லை........மேலும்.
இலங்கை தமிழர்களின் புனர்வாழ்வுக்கு முக்கியத்து அளிக்கவேண்டும்:இந்தியா.
அத்துடன் இனப்பிரச்சினைக்கு உடனடியான தீர்வுக்காணப்பட வேண்டும் என்றும் இந்திய அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கோரியுள்ளதாக இந்திய இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துரைத்த அவர், அந்த அறிக்கை குறித்து இன்னும் கேள்வி எழுப்பபடுவதாக குறிப்பிட்டார்.
சில நாடுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இதனை எழுப்ப முயற்சிப்பதாகவும் தெரிவித்த......மேலும்
பாடசாலையில் கல்வி கற்கும் உறவினரின் பிள்ளையை அழைத்து வருவதற்காக இன்று பிற்பகல் 2.10 மணியளவில் பாடசாலைக்கு குறித்த யுவதி சென்றுள்ளார். இதன் போது அங்கு வந்த இளைஞன் அருகில் இருந்த கடையில் உள்ள கத்தியை எடுத்து யுவதியின் வயிற்றில் குத்தியுள்ளதோடு கழுத்தையும் அறுத்துள்ளார்.
மாவீரன் லெப்.சீலனின் 28 ஆண்டு நினைவு பகிர்வு!
சாள்ஸ் அன்ரனி என்ற இயற்பெயரும் சீலன் எனும் இயக்கப்பெயரும் கொண்ட இவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமானவர்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் தளபதியான இவர் சிறந்த ஆளுமையுள்ளவர்.லெப்டினன்ட் சீலன் லெப்.சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை) வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983தலைவர் பிரபாகரன் தன் பதின்ம வயதிலேயே போராடத்துவங்கி தமிழ்மாணவர் பேரவையில் இணைந்து தனியாளாய்ச்சென்று பேருந்து எரித்துத் தனது போராட்டத்தைத் தொடங்கினார்.
மிக இளம்வயதில் இப்போராட்டம் தொடங்கியபோதே தன்னையும் தன்சார்ந்தவர்களையும் காக்கும்பொருட்டு தனக்கான தடயங்களை அழித்தார். வீட்டிலிருந்த தனது புகைப்படங்களையும் தன்னோடு பிறர் நிற்கும் புகைப்படங்களையும் அழித்தார்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக