திபெத்தியர்கள் பின்பற்றும் வினோதமான சவ அடக்கம் (படங்கள் இணைப்பு)

இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்த பல போராளிகளை கழுத்தை நெரித்து கொண்றுள்ளது.

போரில் காயமடைந்து, மயக்கமுற்ற நிலையிலும் மற்றும் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் இராணுவத்திடம் சிக்கிய சில பெண் போராளிகளை இலங்கை இராணுவம் கொடுமைப்படுத்தினர்கள் . சர்வதேச போர் மரபுகளுக்கு அப்பால், ஒரு மனிதநேயம் இல்லாமல் தம்மிடம் சிக்கிய பெண் போராளிகளைக் கொடுமைப் படுத்திக் கொண்றுள்ளது இலங்கை இராணுவம்......மேலும்.
விசா பெற்றுக்கொடுத்த காசைத் தராததால் மண்டையை உடைத்த சொலிசிட்டர்.
ஹங்கேரி நாட்டில் புடபெஸ்ட் என்ற நகரத்தில் நிகழ்ந்த கோரமான விபத்து. மோட்டர் வாகனமும் காரும் மோதிக்கொண்டதில் மோட்டர் வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார்.


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீண்டும் ஒரு போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பிரெஞ்சு மொழி சஞ்சிகைகளில் ஒன்றான ASIES தெரிவித்து உள்ளது. இச்சஞ்சிகை நடப்பு விவகாரங்களை ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கின்றமை வழக்கம்.
இலங்கை தொடர்பாக பிரசுரித்து உள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்றிலேயே புலிகள் மீண்டும் ஒரு போருக்காக ஒரணி சேர்ந்து வருகின்றனர் என்றும் ஐரோப்பிய நாடுகள், கனடா, இந்தியாவின் தமிழ் நாடு மாநிலம் ஆகியவற்றை தளமாக கொண்டு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு...............மேலும்
எஜமானரை மாட்டி விடுகின்றமைக்காக உருக்குக் கம்பிகளை கால்களில் ஏற்றி
எஜமானரை மாட்டி விடுகின்றமைக்காக உருக்குக் கம்பிகளை கால்களில் ஏற்றி இருக்கின்றார் குவைத்தில் சாரதியாக கடமை ஆற்றுகின்ற இலங்கையரான ஆண் ஒருவர்.
ஆயினும் குவைத்துக்கான இலங்கைத் தூதரகம் உண்மையை கண்டுபிடித்து விட்டது.
முறைப்பாடு செய்கின்றமைக்காக இவர் தூதரகத்துக்கு சென்று இருந்தார்.
கால்களில் 14 கம்பிகள் ஏற்றப்பட்டு இருந்தமையை காண்பித்து இருக்கின்றார்.
இருப்பினும் கம்பிகள் ஏற்றப்பட்ட சந்தர்ப்பத்தை..........மேலும்

தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகளுக்கு பேஸ் புக் போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்கள் களம் அமைத்துக் கொடுக்கின்றமையால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டு உள்ளது என குறிப்பிட்டு உள்ளன.
கொழும்பு பரடைஸ் - 2011 போன்ற ஒன்று கூடல்கள் தன்னினச் சேர்க்கையாளர்களால் ஒழுங்கு பண்ணப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
செக்ஸில் ஈடுபட்டனர் என்று ஆதாரம்......மேலும்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக