இலங்கைச்செய்திகள்
சிறிலங்காவின் உள்விவகாரப் பிரச்சினைகளைத் தீர்க்க எந்தவொரு நாடும் தமக்கு ஆலோசனை கூறத் தேவையில்லை:மகிந்த ராஜபக்சசிறிலங்காவின் உள்விவகாரப் பிரச்சினைகளைத் தீர்க்க எந்தவொரு நாடும் தமக்கு ஆலோசனை கூறத் தேவையில்லை எனவும் ஐரோப்பிய நாடுகளோ அல்லது வேறு எந்த சக்தியோ கூறுகின்ற ஆலோசனைகளை காது கொடுத்துக் கேட்வும் தயாரில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார் சிறிலங்கா
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.
கிளிநொச்சியில் நேற்றயதினம் நடைபெற்ற தேர்தல் பேரணி.......மேலும்.
கிளிநொச்சியில் புலிகளின் ஓடுதளத்தில் தரையிறங்கிய சிறிலங்கா விமானப்படையின் முதல் விமானம். |

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் வான்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஓடுபாதையைப் புனரமைத்துள்ள சிறிலங்கா விமானப்படை நேற்றுத் தொடங்கம் அந்த ஓடுபாதையில் விமானங்களை தரையிறக்கத் தொடங்கியுள்ளது.
![]() |



உலகச்செய்திகள்
சுவீடன் நாட்டு பள்ளி ஒன்றில், இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மூக்குத்தி அணிந்து சென்றதால், அனுமதி வழங்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சுவீடன் நாட்டின் மத்தியில், ஓரிபுரோ என்ற இடத்தில், பொது நிதியில் இயங்கும் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில்

அட்டாக் பாண்டியின் கைது, அழகிரியின் கூட்டத்தை ஆட்டிப் பார்த்துவிட்டது. தென் மாவட்டங்களை ‘அழகிரி நாடு’ என்று தி.மு.க. ஆட்சியின் போது எதிர்க்கட்சிகள் அழைத்து வந்தன. அங்கு அழகிரி இன்றி ஒரு அணுவும் அசையாது என்ற நிலை இருந்தது.
அழகிரியின் தளபதிகளாக அட்டாக் பாண்டியன், தளபதி, மன்னன், கோபிநாதன், எஸ்.ஆர்.கோபி, மூர்த்தி, பொட்டு சுரேஷ், மிசாபாண்டியன் ஆகியோர் வலம் வந்தனர். மதுரையில் இவர்கள் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. மீறுபவர்கள் மிரட்டப்பட்டனர். ஏன் கொலைகூட செய்யப்பட்டனர். அதிகாரிகளும் இவர்கள் சொல்வதையே கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், இவர்கள் ஆக்கிரமித்த, அபகரித்த இடங்கள் மீட்பு, இவர்கள் மீதுள்ள வழக்குகளை தூசி தட்டுவது என தனது வேலையை ஆரம்பித்து ள்ளது போலீஸ். இதில் பயந்துபோன தி.மு.க.வைச் சேர்ந்த பலர் தங்களது வாலைச் சுருட்டிக்கொண்டு அமைதியாகிவிட்டனர். பலர் ஊரைவிட்டு ஓடுகின்றனர். அழகிரியின் நிழலாக வலம் வந்த பொட்டு சுரேஷ், கடந்த சில நாட்களாக மதுரையில் இல்லை. பெங்களூருவுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதியும், புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தியும் அழகிரியின் வலது மற்றும் இடதுகரமாகச் செயல்படுகின்றனர். அடுத்த வரிசையில் பி.எம். மன்னன், ப.கோபிநாதன், எஸ்.ஆர். கோபி, மிசா.பாண்டியன், தாய் மூகாம்பிகை சேதுராமன், ஜெயராமன், எம்.உதயகுமார், வி.கே குருசாமி, பால.தம்புராஜ், செல்லூர் மின்னல்கொடி உள்ளிட்டவர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் இப்போது.....மேலும்.
| ராம ராஜ்யம் படப்பிடிப்பின் இறுதிநாளில் நான் உணர்ச்சிவசப்பட்டு அழுதது உண்மைதான். ஆனால் சினிமாவிலிருந்து விலகப்போவதற்காக நான் அழுததாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம், என நயன்தாரா கூறியுள்ளார். நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. திருமணத்துக்கு பின் நயன்தாரா நடிக்க மாட்டார் என செய்தி பரவி உள்ளது. தெலுங்கில் நயன்தாரா கடைசியாக நடித்த ராம ராஜ்ஜியம் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிந்தது. படப்பிடிப்பின் கடைசி நாளில் அவர் கதறி அழுததும், படக்குழுவினர் அனைவரிடமும் பிரியா விடை பெற்றதும் கடந்த வாரச் செய்திகள். இது அழுகையும் பிரியா விடையும் சினிமாவுக்கும் சேர்த்துதான் என்று கூறப்பட்டது. அப்போது செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் இருந்த நயன்தாரா, இப்போது சினிமாவை நான்விலகமாட்டேன்.......மேலும் |








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக