கப்பல் மூலம் சட்டவிரோதமான முறையில் நியூசிலாந்துக்குள் நுழைய முயன்ற இலங்கைத் தமிழர்கள் 87 பேர் இந்தோனேசிய கடற்படையினரால் நேற்று முன் தினம் இடைமறித்துப் பிடிப்பட்டுள்ளார்கள். பிடிபட்ட இவர்கள் அலிசியா என்கிற கப்பலில் சில நாட்களுக்கு முன்னர் புறப்பட்டு இருந்தனர்.
நியூசிலாந்தை ஓரளவு நெருங்கிய இவர்களை, கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த இந்தோனேசிய கடற்படையினர் இவர்களை மடக்கிப் பிடித்து, இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்றனர்.
கைதுசெய்யப்பட்ட 87 இலங்கைத் தமிழர்களில் சிறுவர்கள், பெண்கள்.......மேலும்
கனடாவின் மொன்றியல் பிராந்தியத்தில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் நேற்று மதியம் கட்டிட இடிபாடுகளிலிருந்து சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்..
கடந்த பத்து நாட்களாக மூன்று ஆண் தொழிலாளர்களால் கட்டப்பட்டு வரும் கட்டிட அடித்தளத்தின் சுவர்கள் சரிந்து விழுந்த சம்பவத்திலேயே குறித்த நபர் மயிரிழையில்.....மேலும்
கடந்த பத்து நாட்களாக மூன்று ஆண் தொழிலாளர்களால் கட்டப்பட்டு வரும் கட்டிட அடித்தளத்தின் சுவர்கள் சரிந்து விழுந்த சம்பவத்திலேயே குறித்த நபர் மயிரிழையில்.....மேலும்
சாவகச்சேரி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரின் தீவிர ஆதரவாளரின் வீட்டின் முற்றத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டதுடன் அவரின் வீட்டுச் சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மீது கழிவு ஒயில் ஊற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து புரி நகருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. நேற்றிரவு 8.30 மணிக்கு அந்த ரெயில் ரங்கியா- காக்ராபூர் இடையே சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.தண்டவாளம் 3 அடி தூரம் பெயர்த்து எறியப்பட்டது.........மேலும் காணோளியுடன் செய்தி உள்ளே...
நகமும் சதையுமாக, பார்ட்டியும் கிளாசுமாக ஒன்றி திரிந்த த்ரிஷாவும், ரம்யா கிருஷ்ணனும் சண்டை போட்டுக் கொண்ட செய்திதான் கோடம்பாக்கத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மிகவும் நெருங்கிய தோழிகளான இவர்களுக்கும் புகைச்சல் எழ காரணம் என்னவாம்? சமீபத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அளித்த பேட்டியன்றில், தன் கணவர் கிருஷ்ணவம்சி இயக்கும் படத்தில் த்ரிஷா நடிக்கப் போவதாக கூறியிருந்தார்....... மேலும்

வவுனியா சிறைச்சாலையில் ஐந்து பேர் இன்று காலை முதல் உண்ணாவிரதம்
வவுனியா சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் ஐந்து பேர் தங்களது விடுதலை தொடர்பில் துரித நடவடிக்கையெடுக்குமாறு கோரி இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாம் நீண்டகாலமாக பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் தமது விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லையென.......மேலும்
இறைய காணோளிகள்
கம்பியூட்டர்களில் முழு நிர்வாணமாக தோன்றக் கூடும். அவதானம். இவ்வீடியோவைப் பாருங்கள்.
போனின் கதைக்கும் பொது கவனாமாக கதையுங்கள்!இதையும் பாருங்கள்!
மேலும் காணோளிகள் உள்ளே...





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக